9 ஆம் வகுப்பு /தமிழ் பருவம் 2
9 ஆம் வகுப்பு /தமிழ் பருவம் 2
Quiz
செவிக்குணவாவது
- புகழ்
- கேள்வி
- செல்வம்
- மகிழ்ச்சி
ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்
- ஊற்றுக்கோள்
- அளவுகோள்
- துலாக்கோல்
- இதில் ஏதுமில்லை
காட்சி என்னும் தொழிற்பெயர் எவ்வாறு பிரியும்?
- கா+சி
- காட்+சி
- காண்+சி
- கண்டு+சி
வரவு என்னும் தொழிற்பெயரின் விகுதி
- வு
- உ
- வி
- ஏதுமில்லை
சேர மன்னரின் அடையாளச்சின்னம்
- வில்
- புலி
- மீன்
- மயில்
சோழமன்னன் கீழ்வருவனவற்றுள் ஒன்றினை காப்பதற்காக தன் தசையை அளித்தான்.
- பசு
- புறா
- மயில்
- கோழி
மார்போலையில் எழுதும் எழுத்தாணி
- ஈட்டி
- தூரிகை
- தந்தம்
- ஆணி
தமிழ் தோன்றிய முதல் பரணி இலக்கியம்
- தக்கயாகப்பரணி
- ஏதுமில்லை
- மோகவதைப்பரணி
- கலிங்கத்துப்பரணி
கலிங்கத்துப்பரணியை இயற்றியவர்
- ஒட்டக்கூத்தர்
- பாரதியார்
- சயங்கொண்டார்
- புகழேந்திப்புலவர்
நவ்வி - இச்சொல்லின் பொருள்
- மான்
- நாய்
- நரி
- பூனை